|

ஏகாதசி/துவாதசி

Q15JUL21002 வெள்ளிக்கிழமை நாளில் த்வாதசி வந்தால் நெல்லிக்காய் உட்கொள்ளலாமா? நெல்லிக்காய் என்றெல்லாம் உட்கொள்ளக்கூடாது என்ற நியமம் இருக்கின்றதா? Vidwan`s reply: வெள்ளிக்கிழமை நாளில் த்வாதசி வந்தால் நெல்லிக்காய் உட்கொள்ளலாம். குறிப்புகள் • பொதுவாக நெல்லிக்காயை இரவு வேளையில் சாப்பிடுவதில்லை, அதே போல் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நெல்லிக்காய் சாப்பிடுவதில்லை. • மேல் கூறிய நாட்களில் த்வாதசி வந்துவிட்டால் அவசியம் நெல்லிக்காய் உட்கொள்ள வேண்டும். ஏனென்றால் த்வாதசி என்பது இந்தக் கிழமைகளைவிட பலியஸானது (அதிகம் மகிமைவுடையது), மேலும்…